ஜனாதிபதி கோட்டாபய, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
உலக வாழ் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாளை முன்னிட்டு இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில், அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது. உலகளாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. இந்துக்களின் ஆன்மீக வழிபாடாகவும் பாரம்பரிய கலாசாரப் பெருவிழாவாகவும் காணப்படும் … Continue reading ஜனாதிபதி கோட்டாபய, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed